1383406_739418202756559_988868430_n

1000 ஆண்டு பழமையான சிவன் கோவில் மானாம்பாடி கிராமத்தில் கும்பகோணதிர்கு அருகில்சோழர்கள் காலத்தில் கட்டபட்டுள்ளது.1000 ஆண்டு நாகநாதாசுவாமி கோவில் ராஜேந்திர சோழனால் கட்டபட்டது.இப்பொழுது அது இடியும் தருவாயில் உள்ளது ,காண கண் கோடி வேண்டும் , சென்று பாருங்கள் .