10153080_739419012756478_500379042_n

கல்லணையை கட்டினான் கரிகாலன் (திருமாவளவன்) ,(கரிய கால்களை உடையவன் ) (கரிய என்றால் யானை பெரும்படைகளை உடையவன் என்றும் பொருள்) .இதன் பாசனவசதி 150 கி.மி முதல் 650 கி .மி பாசன வசதி கொண்டது ,கரூர் ,திருச்சி ,புதுக்கோட்டை ,தஞ்சைய் ,நாகப்பட்டினம், காரைக்கால் பயன் பெரும் பகுதிகள் ஆகும்.